பொருளாதராத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு தரப்பட்ட 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக விளக்கமளிக்க ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பொருளாதரா ரீதியில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு தரப்பட்ட 10 சதவிகித இடஒதுக்கீடு என்பது மொத்த இடஒதுக்கீடான 50 சதவிகிதத்திற்குள் வருகிறதா? அல்லது தனியாக வருகிறதா? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த 10 சதவிகித தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



from Dinakaran.com |03 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment