சென்னை: கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக நேற்று 169 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 351 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் குழுவினர் நேற்று வாகனத் தணிக்கை, ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
from Dinakaran.com |27 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment