மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 3 மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 3 மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணை ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது என அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார். மூன்றாம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியின் 2-ம் தவணையும் வழங்கப்படும் எனவும் கூறினார்.



from Dinakaran.com |02 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment