சென்னை பெரம்பூரை சேர்ந்த தொழிலதிபரை காரில் கடத்திய 3 பேரை போலீசார் கைது

சென்னை: சென்னை பெரம்பூரை சேர்ந்த தொழிலதிபரை காரில் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். வில்லிவாக்கத்தில் இருந்து கடத்தி செல்லும் போது பீர்கங்கரனை அருகே போலீசார் மடக்கி பிடித்தனர்.



from Dinakaran.com |05 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment