சென்னை: அமராவதி ஆற்றில் கிணறுகள் அமைத்து நீர் திருடுவதை தடுக்க கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குணசேகரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் கரூர் மாவட்ட ஆட்சியர் செப்டம்பர் 8க்குள் பதில் அளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
from Dinakaran.com |05 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment