கோயில் யானைகளை இயற்கையான பசுமையான இடத்தில் பராமரிக்கலாம், விழாவின் போது கோயிலுக்கு அழைத்து வரலாம்: நீதிபதிகள்

சென்னை: கோயில் யானைகளை இயற்கையான பசுமையான இடத்தில் பராமரிக்கலாம், விழாவின் போது கோயிலுக்கு அழைத்து வரலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். மதத்தின் பெயரால் 2,000 சதுர அடி அளவிலான கான்கிரீட் பகுதியில் யானை வளர்ப்பை தடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். யானைகளின் அன்றாட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



from Dinakaran.com |05 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment