நாடாளுமன்ற இரு அவைகளும் 14-வது நாளாக முடக்கம்

டெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் 14-வது நாளாக முடங்கியது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் வரும் 9-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |06 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment