மதுரை: வியாபாரிகள் அதிக அளவில் கூடியதால் மதுரை மாட்டு தாவணி மலர் சந்தையை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றப்படாததால் மலர் சந்தையை மூட அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.
from Dinakaran.com |02 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment