சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2ம் ஆண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளியில் வகுப்புகள் நடைபெறும். 3ம் ஆண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனியில் வகுப்புகள் நடைபெறும். கல்லூரி முதுகலை, முதுநிலை 2ம் ஆண்டு மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடைபெறும். பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு 6 நாட்களும் வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |27 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment