நெல்லை: கொரோனா பரப்பும் தீவிரவாத செயலில் தப்லிக் ஜமாத்தினர் ஈடுபட்டதாக அவதூறு பரப்பிய வழக்கிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கில் மாரிதாஸை நெல்லை மேலப்பாளையம் போலடீஸடு இன்று கைது செய்தது. தேனி சிறையில் இருந்த மாரிதாஸை நெல்லை நீதிமன்றத்தில் போலீஸ் ஆஜர்படுத்தியது. மாரிதாஸை டிச. 30 வரை காவலில் வைக்க நீதிபதி விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
from Dinakaran.com |16 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment