சென்னை: முதல்வர் மு.க ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து டி.வி.எஸ் குழு நிறுவனங்களின் தலைவர் வேணு சீனிவாசன் ரூ.3 கோடிக்கான காசோலையை வழங்கினார். கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
from Dinakaran.com |03 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment