டெல்லி : ஜவாத் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். ஆந்திரா - ஒடிசா இடையே டிசம்பர் 4ம் தேதி புயல் நெருங்கும் என்பதால் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
from Dinakaran.com |02 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment