மும்பை: மத்திய மேற்கு வங்கக்கடலில் ஜாவத் புயல் உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் நாளை காலை வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரை அருகே சென்றடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
from Dinakaran.com |03 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment