டெல்லி: மத்திய புலனாய்வு அமைப்போ, உளவுப் பிரிவோ நீதிபதிகளுக்கு உதவுவதில்லை என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முக மிக முக்கியத்துவமுள்ள வழக்குகளில் நீதிபதிகள் மிரட்டப்படுவதாக தலைமை நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார். நீதிபதிகள் பலமுறை உளவியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
from Dinakaran.com |06 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment