கோவை: பெங்களூருவில் இருந்து தருமபுரி வழியாக கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செயப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த விக்ரம் சிங் (24) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
from Dinakaran.com |06 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment