நாகாலாந்து: நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மாநில முதல்வர் அறிவித்துள்ளார். ஒன்றிய அரசு ரூ.11 லட்சமும், மாநில அரசு ரூ.5 லட்சமும் வழங்குகின்றன. துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் மீது நாகாலாந்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
from Dinakaran.com |06 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment