டெல்லி: ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரிக்கும் அபாயத்தால் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. மேலும், நவம்பர் 30ம் தேதி ஜப்பானில் முதல் ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் சில நாடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
from Dinakaran.com |05 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment