மதுரவாயல்-துறைமுகம் மேம்பாலப் பணிகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற தூண்டுகோலாக இருப்போம்.: அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலப் பணிகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற தூண்டுகோலாக இருப்போம் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். சென்னை கந்தன்சாவடியில் மழையால் சேதமுற்ற சாலைகளை சீரமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.



from Dinakaran.com |02 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment