டெல்லி: நாடு முழுவதும் வீடு வீடாக சென்று முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த ஒன்றிய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. 18வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரை 49 சதவிகித பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |02 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment