ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்பதாக யாரிடம் சொன்னார்?.: ஜெயக்குமார்

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்பதாக யாரிடம் சொன்னார்? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.  ராஜேந்திர பாலாஜி-க்கு ஜாமீன் மறுப்பால் சட்ட ஆலோசனை நடத்துவார் என அவர் தெரிவித்துள்ளார். 



from Dinakaran.com |18 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment