தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கப் போவதில்லை; உச்சநீதிமன்றம்

டெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கப் போவதில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரேக்ளா பந்தயங்களை அனுமதிக்க கோரி மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.



from Dinakaran.com |06 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment