சிரமமின்றி மின் கட்டணம் செலுத்த ரீசார்ஜ் முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சிரமமின்றி மின் கட்டணம் செலுத்த ரீசார்ஜ் முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: பொதுமக்கள் சிரமமின்றி மின் கட்டணம் செலுத்த ரீசார்ஜ் முறையை கொண்டுவர ஒன்றிய  அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  ரூ.3.03 லட்சம் கோடியி...
Read More
வனப்பகுதியை ஆக்கிரமிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

வனப்பகுதியை ஆக்கிரமிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வனப்பகுதியை ஆக்கிரமிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீலகிரி நடுவட்டத்தில் அ...
Read More
கன்னியாகுமரி திருவள்ளூர் சிலை, பூம்புகார், சென்னை வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்படும்.: அமைச்சர் மதிவேந்தன்

கன்னியாகுமரி திருவள்ளூர் சிலை, பூம்புகார், சென்னை வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்படும்.: அமைச்சர் மதிவேந்தன்

சென்னை: கன்னியாகுமரி திருவள்ளூர் சிலை, பூம்புகார், சென்னை வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியு...
Read More
செங்கல்பட்டு அருகே மாணவி மரணம் பற்றி 2 இளைஞர்களிடம் விசாரணை

செங்கல்பட்டு அருகே மாணவி மரணம் பற்றி 2 இளைஞர்களிடம் விசாரணை

செங்கல்பட்டு: சதுரங்கப்பட்டினம் அடுத்த வெங்கம்பாக்கம் கிராமத்தில் மாணவி மரணம் பற்றி 2 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலியல் வன...
Read More
நாட்டின் பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல்லாக இருந்து வருகிறது.: பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல்லாக இருந்து வருகிறது.: பிரதமர் மோடி

டெல்லி: நாட்டின் பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல்லாக இருந்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு 4 ஆ...
Read More
சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் மையத்தில் தீ விபத்து

சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் மையத்தில் தீ விபத்து

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீய...
Read More
ஆவின் பணி நியமன முறைகேடு.: 1 வாரத்தில் முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்.: அமைச்சர் நாசர்

ஆவின் பணி நியமன முறைகேடு.: 1 வாரத்தில் முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்.: அமைச்சர் நாசர்

சென்னை: ஆவின் பணி நியமன முறைகேடு தொடர்பாக 1 வாரத்தில் முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள...
Read More
பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் நீக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் நீக்கம்

திருச்சி: பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் நீக்கப்பட்டுள்ளார். தமிழ்த்துறையில் ...
Read More
கைதி முத்து மனோ உடலை உறவினர்கள் பெறாவிடில் அரசே இறுதிச்சடங்கு நடத்தலாம்.: ஐகோர்ட் கிளை

கைதி முத்து மனோ உடலை உறவினர்கள் பெறாவிடில் அரசே இறுதிச்சடங்கு நடத்தலாம்.: ஐகோர்ட் கிளை

மதுரை: ஜூலை 2-ம் தேதி மதியம் 3 மணிக்குள் கைதி முத்து மனோ உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. உடலை பெறாவி...
Read More
ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர்: குல்காம் அருகே சிம்மர் பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து மேலும் ஒ...
Read More
கிருஷ்ணகிரி அருகே ரூ.7000 லஞ்சம் வாங்கியபோது மின்சார வணிக ஆய்வாளர் கைது

கிருஷ்ணகிரி அருகே ரூ.7000 லஞ்சம் வாங்கியபோது மின்சார வணிக ஆய்வாளர் கைது

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே ரூ.7000 லஞ்சம் வாங்கியபோது மின்சார வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்காரப்பேட்டை உதவி மின் பொறியாளர் ...
Read More
எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையன் வீரேந்திர ராவத்தை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையன் வீரேந்திர ராவத்தை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

சென்னை: எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையன் வீரேந்திர ராவத்தை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. போலீசார் 7 நாள் கேட்ட நில...
Read More
சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தராக ஆர்.ஜெகன்நாதனை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால்

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தராக ஆர்.ஜெகன்நாதனை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால்

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.ஜெகன்நாதனை ஆளுநர் பன்வாரிலால் நியமித்துள்ளார். கல்விப்பணியில் 39 ஆண்டுகள் அனுபவம் வாய்ந...
Read More
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15-ம் தேதி வரை நீட்டிப்பு

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15-ம் தேதி வரை நீட்டிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடற்கரை சாலை, பூங்காக்கள் க...
Read More
வெளிநாட்டு விமான சேவைக்கான தடை ஜூலை 31-வரை நீட்டிப்பு.: ஒன்றிய அரசு அறிவிப்பு

வெளிநாட்டு விமான சேவைக்கான தடை ஜூலை 31-வரை நீட்டிப்பு.: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: வெளிநாட்டு விமான சேவைக்கான தடை ஜூலை 31-வரை நீட்டிக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும், வெளி...
Read More
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சிய...
Read More
கொரோனா நிவாரண நிதிக்கு ஹூண்டாய் நிறுவனம் ரூ.5 கோடி நிதி வழங்கியதற்கு நன்றி.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொரோனா நிவாரண நிதிக்கு ஹூண்டாய் நிறுவனம் ரூ.5 கோடி நிதி வழங்கியதற்கு நன்றி.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக அரசுக்கு ரூ.5 கோடி நிதி தந்து உதவிய ஹூண்டாய் ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 1998-ம் ஆண்டு ஹூண்டாய் கா...
Read More
கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீராங்கள் மிதாலிராஜ், அஸ்வின் பெயரை பரிந்துரைத்தது பிசிசிஐ

கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீராங்கள் மிதாலிராஜ், அஸ்வின் பெயரை பரிந்துரைத்தது பிசிசிஐ

மும்பை: ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் பெயரை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ...
Read More
நாளை முதல் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறை மீண்டும் செயல்பாடு

நாளை முதல் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறை மீண்டும் செயல்பாடு

சென்னை: நாளை முதல் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறை மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். கொரோனா தொற்று பரவலால் புதிய குடும...
Read More
ஹூண்டாய் ஆலை தயாரித்த 1 கோடியாவது காரை அறிமுகம் செய்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஹூண்டாய் ஆலை தயாரித்த 1 கோடியாவது காரை அறிமுகம் செய்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காஞ்சிபுரம்: இருங்காட்டுக்கோட்டை ஹூண்டாய் ஆலை தயாரித்த 1 கோடியாவது காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஹூண்டாயின் ...
Read More
இயக்குனர் ஷங்கர்- லைகா நிறுவனம் இடையிலான பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தர் நியமனம்

இயக்குனர் ஷங்கர்- லைகா நிறுவனம் இடையிலான பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தர் நியமனம்

சென்னை: இயக்குனர் ஷங்கர்- லைகா நிறுவனம் இடையிலான பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற உச்சநீத...
Read More
அவிநாசி அருகே கழிவு பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து.: ரூ.72 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

அவிநாசி அருகே கழிவு பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து.: ரூ.72 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

திருப்பூர்: அவிநாசி அருகே ஆலத்தூர் மேட்டில் உள்ள நூற்பாலையில் கழிவு பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னியப்பா நூற்பாலையில...
Read More
யூடியூபர் மதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

யூடியூபர் மதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: யூடியூபர் மதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டில் சிறுமிகள...
Read More
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,435-க்கும், சவரன்...
Read More
ஆபாச யூடியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன்

ஆபாச யூடியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன்

சென்னை: ஆபாச யூடியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கிருத்திகாவுடன் அவரது 8 மாத குழந்தையும...
Read More
ஜூலை 19 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்த ஒன்றிய அமைச்சரவை பரிந்துரை !

ஜூலை 19 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்த ஒன்றிய அமைச்சரவை பரிந்துரை !

டெல்லி: ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்த ஒன்றிய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. நாடாளுமன்ற விவகார...
Read More
நிவாரண நிதியிலிருந்து கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு !

நிவாரண நிதியிலிருந்து கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு !

சென்னை: நிவாரண நிதியிலிருந்து கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்க...
Read More
தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் குடிபோதையால் நிகழ்ந்த கோர விபத்து: 3 பேர் கைது

தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் குடிபோதையால் நிகழ்ந்த கோர விபத்து: 3 பேர் கைது

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் குடிபோதையில் சொகுசு காரை படுவேகமாக ஓட்டிச் சென்று ஆட்டோ மீது மோதியதில் பயணி உயிரிழந்தார். இ...
Read More
தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்கலாமா?: உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்கலாமா?: உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இம்ப்ரூவ்மென்ட் தேர்வுக்கு பிறகு கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்கலாமா? என்று சென்னை உயர்...
Read More
நெல்லை, பாளையங்கோட்டை சிறையில் கைதி உயிரிழந்த விவகாரம்: நெல்லை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நெல்லை, பாளையங்கோட்டை சிறையில் கைதி உயிரிழந்த விவகாரம்: நெல்லை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: நெல்லை, பாளையங்கோட்டை சிறையில் கைதி முத்து மனோ உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் நெல்லை காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் அறிக்க...
Read More
காவிரியாற்றின் உபரிநீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

காவிரியாற்றின் உபரிநீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: காவிரியாற்றின் உபரிநீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி...
Read More
White Board பேருந்துகளை மக்கள் எளிதில் அடையாளம் கான பிரத்யேக கலர் அடிக்க பரிசீலனை: அமைச்சர் ராஜ கண்ணப்பன்

White Board பேருந்துகளை மக்கள் எளிதில் அடையாளம் கான பிரத்யேக கலர் அடிக்க பரிசீலனை: அமைச்சர் ராஜ கண்ணப்பன்

சென்னை: போக்குவரத்துத்துறை ரூ.31,000 கோடி நஷ்டத்தில் உள்ளது; இருப்பினும் பேருந்து கட்டணம் உயர்த்த வாய்ப்பில்லை என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் ...
Read More
இந்தியாவில் அவசர தேவைக்கு மாடர்னா கொரோனா தடுப்பூசி அனுமதி கோரி மனு: சிப்லா நிறுவனம்

இந்தியாவில் அவசர தேவைக்கு மாடர்னா கொரோனா தடுப்பூசி அனுமதி கோரி மனு: சிப்லா நிறுவனம்

டெல்லி: இந்தியாவில் அவசர தேவைக்கு மாடர்னா கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து மாடர்னா த...
Read More
20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிப்பு

20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிப்பு

டெல்லி: 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் கொடூரத...
Read More
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து மயிலாடுதுறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து மயிலாடுதுறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காவிரி: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து மயிலாடுதுறையில் விவிவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை கிட்டப்பா...
Read More
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு விசாரணை நிறைவு

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு விசாரணை நிறைவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு விசாரணை நிறைவடைந்துள்ளது. நீதியரசர் கலையரசன் தலைமையில் நடந்த விசாரணை ...
Read More
தெற்காசிய ஐரோப்பிய நாடுகளுக்கு ஆவின் பால் ஏற்றுமதி செய்யப்படும்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

தெற்காசிய ஐரோப்பிய நாடுகளுக்கு ஆவின் பால் ஏற்றுமதி செய்யப்படும்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

சென்னை: தெற்காசிய ஐரோப்பிய நாடுகளுக்கு ஆவின் பால் ஏற்றுமதி செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தகவல் தெரிவித்துள்ளார். ஆவி...
Read More
கொரோனா 3வது அலைக் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாளை ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது

கொரோனா 3வது அலைக் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாளை ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது

டெல்லி: கொரோனா 3வது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாளை ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா...
Read More
தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் தியாகராஜன் ரூ.10 லட்சம் வழங்கினார்

தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் தியாகராஜன் ரூ.10 லட்சம் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் தியாகராஜன் ரூ.10 லட்சம் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி...
Read More
கொரோனா 2வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை: அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

கொரோனா 2வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை: அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

டெல்லி: கொரோனா 2வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பா...
Read More
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம், திருச்செ...
Read More
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5,6வது அணு உலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடக்கம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5,6வது அணு உலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடக்கம்

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5,6வது அணு உலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளது. தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும...
Read More
தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம் !

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம் !

சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறுபான்மையினர் நல...
Read More
புதுச்சேரியில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரியில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் ப...
Read More
நீட் தாக்கம் குறித்து ஆராய அமைத்த ஏ.கே.ராஜன் தலைமையிலான முழு மீண்டும் ஆலோசனை

நீட் தாக்கம் குறித்து ஆராய அமைத்த ஏ.கே.ராஜன் தலைமையிலான முழு மீண்டும் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.ராஜன் குழுவின் 3-வது கட்ட ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில்...
Read More
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த சுவீடன் பிரதமர் பதவி விலகல்

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த சுவீடன் பிரதமர் பதவி விலகல்

சுவீடன்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் பதவி விளக்கினார்.  தனக்கு மாற்றாக புதிய பிரதமரை தேர்ந...
Read More
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடனுக்கு உத்தரவாதம்.: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடனுக்கு உத்தரவாதம்.: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடனுக்கு உத்தரவாதம் தரப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி...
Read More
ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசி டோஸ் தடுப்பூசி தருவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசி டோஸ் தடுப்பூசி தருவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசி டோஸ் தடுப்பூசி தருவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுவரை ...
Read More