டெல்லி: பொதுமக்கள் சிரமமின்றி மின் கட்டணம் செலுத்த ரீசார்ஜ் முறையை கொண்டுவர ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.3.03 லட்சம் கோடியி...
Read More
Home / Archive for June 2021
வனப்பகுதியை ஆக்கிரமிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: வனப்பகுதியை ஆக்கிரமிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீலகிரி நடுவட்டத்தில் அ...
Read More
கன்னியாகுமரி திருவள்ளூர் சிலை, பூம்புகார், சென்னை வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்படும்.: அமைச்சர் மதிவேந்தன்
சென்னை: கன்னியாகுமரி திருவள்ளூர் சிலை, பூம்புகார், சென்னை வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியு...
Read More
செங்கல்பட்டு அருகே மாணவி மரணம் பற்றி 2 இளைஞர்களிடம் விசாரணை
செங்கல்பட்டு: சதுரங்கப்பட்டினம் அடுத்த வெங்கம்பாக்கம் கிராமத்தில் மாணவி மரணம் பற்றி 2 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலியல் வன...
Read More
நாட்டின் பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல்லாக இருந்து வருகிறது.: பிரதமர் மோடி
டெல்லி: நாட்டின் பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல்லாக இருந்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு 4 ஆ...
Read More
சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் மையத்தில் தீ விபத்து
சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீய...
Read More
ஆவின் பணி நியமன முறைகேடு.: 1 வாரத்தில் முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்.: அமைச்சர் நாசர்
சென்னை: ஆவின் பணி நியமன முறைகேடு தொடர்பாக 1 வாரத்தில் முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள...
Read More
பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் நீக்கம்
திருச்சி: பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் நீக்கப்பட்டுள்ளார். தமிழ்த்துறையில் ...
Read More
கைதி முத்து மனோ உடலை உறவினர்கள் பெறாவிடில் அரசே இறுதிச்சடங்கு நடத்தலாம்.: ஐகோர்ட் கிளை
மதுரை: ஜூலை 2-ம் தேதி மதியம் 3 மணிக்குள் கைதி முத்து மனோ உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. உடலை பெறாவி...
Read More
ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீர்: குல்காம் அருகே சிம்மர் பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து மேலும் ஒ...
Read More
கிருஷ்ணகிரி அருகே ரூ.7000 லஞ்சம் வாங்கியபோது மின்சார வணிக ஆய்வாளர் கைது
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே ரூ.7000 லஞ்சம் வாங்கியபோது மின்சார வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்காரப்பேட்டை உதவி மின் பொறியாளர் ...
Read More
எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையன் வீரேந்திர ராவத்தை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சென்னை: எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையன் வீரேந்திர ராவத்தை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. போலீசார் 7 நாள் கேட்ட நில...
Read More
சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தராக ஆர்.ஜெகன்நாதனை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால்
சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.ஜெகன்நாதனை ஆளுநர் பன்வாரிலால் நியமித்துள்ளார். கல்விப்பணியில் 39 ஆண்டுகள் அனுபவம் வாய்ந...
Read More
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15-ம் தேதி வரை நீட்டிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடற்கரை சாலை, பூங்காக்கள் க...
Read More
வெளிநாட்டு விமான சேவைக்கான தடை ஜூலை 31-வரை நீட்டிப்பு.: ஒன்றிய அரசு அறிவிப்பு
டெல்லி: வெளிநாட்டு விமான சேவைக்கான தடை ஜூலை 31-வரை நீட்டிக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும், வெளி...
Read More
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சிய...
Read More
கொரோனா நிவாரண நிதிக்கு ஹூண்டாய் நிறுவனம் ரூ.5 கோடி நிதி வழங்கியதற்கு நன்றி.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழக அரசுக்கு ரூ.5 கோடி நிதி தந்து உதவிய ஹூண்டாய் ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 1998-ம் ஆண்டு ஹூண்டாய் கா...
Read More
கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீராங்கள் மிதாலிராஜ், அஸ்வின் பெயரை பரிந்துரைத்தது பிசிசிஐ
மும்பை: ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் பெயரை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ...
Read More
நாளை முதல் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறை மீண்டும் செயல்பாடு
சென்னை: நாளை முதல் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறை மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். கொரோனா தொற்று பரவலால் புதிய குடும...
Read More
ஹூண்டாய் ஆலை தயாரித்த 1 கோடியாவது காரை அறிமுகம் செய்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காஞ்சிபுரம்: இருங்காட்டுக்கோட்டை ஹூண்டாய் ஆலை தயாரித்த 1 கோடியாவது காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஹூண்டாயின் ...
Read More
இயக்குனர் ஷங்கர்- லைகா நிறுவனம் இடையிலான பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தர் நியமனம்
சென்னை: இயக்குனர் ஷங்கர்- லைகா நிறுவனம் இடையிலான பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற உச்சநீத...
Read More
அவிநாசி அருகே கழிவு பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து.: ரூ.72 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
திருப்பூர்: அவிநாசி அருகே ஆலத்தூர் மேட்டில் உள்ள நூற்பாலையில் கழிவு பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னியப்பா நூற்பாலையில...
Read More
ட்ரோன்களை ஆயுதமாக பயன்படுத்தும் தீவிரவாதிகள்: உலக நாடுகளுக்கு இந்தியா எச்சரிக்கை
via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோ...
Read More
யூடியூபர் மதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
சென்னை: யூடியூபர் மதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டில் சிறுமிகள...
Read More
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனை
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,435-க்கும், சவரன்...
Read More
ஆபாச யூடியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன்
சென்னை: ஆபாச யூடியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கிருத்திகாவுடன் அவரது 8 மாத குழந்தையும...
Read More
ஜூலை 19 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்த ஒன்றிய அமைச்சரவை பரிந்துரை !
டெல்லி: ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்த ஒன்றிய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. நாடாளுமன்ற விவகார...
Read More
நிவாரண நிதியிலிருந்து கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு !
சென்னை: நிவாரண நிதியிலிருந்து கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்க...
Read More
தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் குடிபோதையால் நிகழ்ந்த கோர விபத்து: 3 பேர் கைது
தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் குடிபோதையில் சொகுசு காரை படுவேகமாக ஓட்டிச் சென்று ஆட்டோ மீது மோதியதில் பயணி உயிரிழந்தார். இ...
Read More
தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்கலாமா?: உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இம்ப்ரூவ்மென்ட் தேர்வுக்கு பிறகு கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்கலாமா? என்று சென்னை உயர்...
Read More
நெல்லை, பாளையங்கோட்டை சிறையில் கைதி உயிரிழந்த விவகாரம்: நெல்லை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை: நெல்லை, பாளையங்கோட்டை சிறையில் கைதி முத்து மனோ உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் நெல்லை காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் அறிக்க...
Read More
காவிரியாற்றின் உபரிநீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
சென்னை: காவிரியாற்றின் உபரிநீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி...
Read More
White Board பேருந்துகளை மக்கள் எளிதில் அடையாளம் கான பிரத்யேக கலர் அடிக்க பரிசீலனை: அமைச்சர் ராஜ கண்ணப்பன்
சென்னை: போக்குவரத்துத்துறை ரூ.31,000 கோடி நஷ்டத்தில் உள்ளது; இருப்பினும் பேருந்து கட்டணம் உயர்த்த வாய்ப்பில்லை என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் ...
Read More
இந்தியாவில் அவசர தேவைக்கு மாடர்னா கொரோனா தடுப்பூசி அனுமதி கோரி மனு: சிப்லா நிறுவனம்
டெல்லி: இந்தியாவில் அவசர தேவைக்கு மாடர்னா கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து மாடர்னா த...
Read More
20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிப்பு
டெல்லி: 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் கொடூரத...
Read More
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து மயிலாடுதுறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
காவிரி: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து மயிலாடுதுறையில் விவிவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை கிட்டப்பா...
Read More
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு விசாரணை நிறைவு
சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு விசாரணை நிறைவடைந்துள்ளது. நீதியரசர் கலையரசன் தலைமையில் நடந்த விசாரணை ...
Read More
லண்டன் ரயில் நிலையம் அருகே பெரும் தீ விபத்து
via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோ...
Read More
தெற்காசிய ஐரோப்பிய நாடுகளுக்கு ஆவின் பால் ஏற்றுமதி செய்யப்படும்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல்
சென்னை: தெற்காசிய ஐரோப்பிய நாடுகளுக்கு ஆவின் பால் ஏற்றுமதி செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தகவல் தெரிவித்துள்ளார். ஆவி...
Read More
கொரோனா 3வது அலைக் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாளை ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது
டெல்லி: கொரோனா 3வது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாளை ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா...
Read More
தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் தியாகராஜன் ரூ.10 லட்சம் வழங்கினார்
சென்னை: தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் தியாகராஜன் ரூ.10 லட்சம் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி...
Read More
கொரோனா 2வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை: அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்
டெல்லி: கொரோனா 2வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பா...
Read More
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம், திருச்செ...
Read More
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5,6வது அணு உலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடக்கம்
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5,6வது அணு உலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளது. தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும...
Read More
தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம் !
சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறுபான்மையினர் நல...
Read More
புதுச்சேரியில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் ப...
Read More
நீட் தாக்கம் குறித்து ஆராய அமைத்த ஏ.கே.ராஜன் தலைமையிலான முழு மீண்டும் ஆலோசனை
சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.ராஜன் குழுவின் 3-வது கட்ட ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில்...
Read More
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த சுவீடன் பிரதமர் பதவி விலகல்
சுவீடன்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் பதவி விளக்கினார். தனக்கு மாற்றாக புதிய பிரதமரை தேர்ந...
Read More
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடனுக்கு உத்தரவாதம்.: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடனுக்கு உத்தரவாதம் தரப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி...
Read More
ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசி டோஸ் தடுப்பூசி தருவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசி டோஸ் தடுப்பூசி தருவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுவரை ...
Read More
Subscribe to:
Comments
(
Atom
)