இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திட்டத்தை கொச்சைப்படுத்தி தவறான தகவலை வெளியிடாதீர்கள்: அமைச்சர் கீதாஜீவன் பேட்டி

சென்னை: இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திட்டத்தை கொச்சைப்படுத்தி தவறான தகவலை வெளியிடாதீர்கள் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வருமான வரம்பு அறவே கிடையாது. கொரோனாவால் பெற்றோரை இழந்த பிரிவில் 92 பேரும், பெற்றோரில் ஒருவரை இழந்த பிரிவில் 3,409 பேரும் உள்ளனர்.



from Dinakaran.com |27 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment