சென்னை: தமிழ்நாட்டுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை 90%-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அரசு மருத்துவமனைகளுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநிலங்களுக்கு அதிக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
from Dinakaran.com |28 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment