சென்னை: ஆவின் பணி நியமன முறைகேடு தொடர்பாக 1 வாரத்தில் முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார். ஆவின் பணி நியமனங்கள் தொடர்பான புகார்கள் பெறப்பட்டதை அடுத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment