சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோல் வழங்கப்பட்ட பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் போரால் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்ட 30 நாள் பரோல் இன்றுடன் முடிந்த நிலையில் மேலும் 30 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
from Dinakaran.com |28 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment