காவிரியில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4,500-ல் இருந்து 7,000 கனஅடியாக உயர்வு

தருமபுரி: காவிரியில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4,500-ல் இருந்து 7,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் அதிகரிப்பால் நீர்வரத்து உயர்ந்துள்ளது.



from Dinakaran.com |27 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment