வெளிநாட்டு விமான சேவைக்கான தடை ஜூலை 31-வரை நீட்டிப்பு.: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: வெளிநாட்டு விமான சேவைக்கான தடை ஜூலை 31-வரை நீட்டிக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும் விமான சேவைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment