தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்கலாமா?: உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இம்ப்ரூவ்மென்ட் தேர்வுக்கு பிறகு கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்கலாமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு ஒரு வாரத்தில் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



from Dinakaran.com |29 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment