பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபா செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபா செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் மனுதாக்கல் செய்த நிலையில் சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.



from Dinakaran.com |28 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment