சென்னை: நிவாரண நிதியிலிருந்து கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.353 கோடி கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் உருளைகள், செறிவூட்டிகள் வாங்க ஏற்கனவே ரூ.41 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
from Dinakaran.com |29 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment