சென்னை: 2021 - 2022-ம் ஆண்டிற்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை பாமக சார்பில் வெளியிடப்பட்டது. நீர்ப்பாசனத் திட்டத்துக்கு ரூ.15,000 கோடி, தஞ்சையில் நெல் தொழில்நுட்ப பூங்கா உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வேளாண்துறை வளர்ச்சி மைனசில் உள்ளது, இதை 6 விழுக்காடாக மாற்ற திட்டம் வைத்துள்ளோம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
from Dinakaran.com |27 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment