சென்னை: வனப்பகுதியை ஆக்கிரமிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீலகிரி நடுவட்டத்தில் அனுமதியின்றி கட்டப்படும் ரிசார்ட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. பிரபாகரன் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment