நாளை முதல் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறை மீண்டும் செயல்பாடு

சென்னை: நாளை முதல் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறை மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். கொரோனா தொற்று பரவலால் புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணி, கைவிரல் ரேகை பதிவு செய்யும் முறை நிறுத்தப்பட்டிருந்தது.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment