சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் மையத்தில் தீ விபத்து

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து வருகின்றனர்.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment