கொரோனா நிவாரண நிதிக்கு ஹூண்டாய் நிறுவனம் ரூ.5 கோடி நிதி வழங்கியதற்கு நன்றி.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக அரசுக்கு ரூ.5 கோடி நிதி தந்து உதவிய ஹூண்டாய் ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 1998-ம் ஆண்டு ஹூண்டாய் கார் தொழிற்சாலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.  ஸ்ரீபெரும்புதூர் சாலை நெடுக ஆலைகள் உருவானதற்கு கலைஞரே காரணம் என அவர் தெரிவித்துள்ளார். 



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment