டெல்லி: பொதுமக்கள் சிரமமின்றி மின் கட்டணம் செலுத்த ரீசார்ஜ் முறையை கொண்டுவர ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.3.03 லட்சம் கோடியில் புதிய மின் திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment